ஆராய்ச்சிமணி

நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

DIN

வடக்கு கொரட்டூர் பகுதி பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு ஆரம்பம் முதல் பல தெருக்களிலும் குடியிருப்போர் வீடுகளுக்கு கழிவு நீர் இணைப்பு கொடுக்கப்பட்டது. அது சமயம் தோண்டப்பட்ட பகுதிகளை முழுமையாக சரி செய்யாமல் மேடும் பள்ளமுமாக அபாயத்தை ஏற்படுத்தும் அவலநிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அம்பத்தூர் நகராட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆர்.பிரபாகர், கொரட்டூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT