ஆராய்ச்சிமணி

போக்குவரத்து அதிகாரிகள் கவனிப்பார்களா?

DIN

திருமங்கலம் சந்திப்பு மேம்பாலத்தின் மீது மாநகரஏஈ பேருந்துகள் செல்வதால் திருமங்கலம் அதையொட்டிய பகுதிகளுக்கான பயணிகள் அவதியுறுகின்றனர். ஆகவே மேற்கு அண்ணாநகர் பணிமனை வழியாக மேம்பாலத்தின் மேல் செல்லாமல் சாலையிலேயே சென்றால் பயனுள்ளதாக இருக்கும். ஆகவே போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகேந்திரன், திருமங்கலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT