ஆராய்ச்சிமணி

கூடுதல் ஏடிஎம் தேவை..!

DIN

சைதாப்பேட்டை பகுதியில் மக்கள்தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனியார் நிறுவனங்கள், அரசு, தனியார் பள்ளிகள், சிறுவியாபாரிகள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் தினசரி வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆனால், சைதை பகுதியில் மக்களின் தேவைக்கேற்ப அரசு வங்கிக் கிளைகள் இல்லை. மேலும், மக்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்தப் பகுதியில் அரசு வங்கிகளின் ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.

இரா.எத்திராஜன், சைதை மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT