ஆராய்ச்சிமணி

சாலை ஆக்கிரமிப்பு...!

DIN

அயனாவரம்-வில்லிவாக்கம்-பாடி மேம்பாலம் வரையிலான கொன்னூர் நெடுஞ்சாலையின் இருபுறமும் சாலைகளை மறித்து வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு இடையே வாகனங்களை இயக்க வேண்டியுள்ளது. பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு இடையே நடக்க வேண்டியுள்ளது.
இந்த வாகனங்களைக் கட்டுப்படுத்த ஐசிஎஃப் பேருந்து நிலையம் அருகே காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளது. ஆனால் போக்குவரத்துக் காவலர்கள் யாரும் நடவடிக்கை எடுப்பது போல் தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தப் பிரச்னையைத் தீர்க்கவேண்டும்.

ப.த.கதிர்வேலு, வில்லிவாக்கம்-49

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT