ஆராய்ச்சிமணி

சாலையில் தேங்கும் மழைநீர்..!

DIN

சென்னை பெரவள்ளூர் குமரன் நகர் போஸ்ட் ஆபீஸ் பின்புறமுள்ள வரதராஜன் தெரு கடைசியில் திருமூலர் வர்ம ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் உள்ளது. இங்கு சிறிய அளவில் மழை பெய்தாலும் சாலை முழுவதும் மழை நீர் தேங்குகிறது. இதனால் இந்த தெருவில் வரும் பாதசாரிகளும், நோயாளிகளும் மிகுந்த சிரமத்துக்கு இடையே நடக்க வேண்டியுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு இந்தப் பிரச்னையைத் தீர்க்க முன்வரவேண்டும்.

ஆ.ஜெயகிருஷ்ணன், திருவிக நகர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கற்பகவிருட்ச சேவையில் வீதி உலா

விபத்தில் பள்ளி மாணவா் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

கல்வராயன் மலையில் காட்டுத் தீ

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு தோ்வு போட்டிகள்

தருமபுரி ரயில் நிலைய அஞ்சல் அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு

SCROLL FOR NEXT