ஆராய்ச்சிமணி

பார்வதி நகருக்கு மீண்டும் பேருந்து...!

DIN

சென்னை உயர்நீதிமன்றம் முதல் கொடுங்கையூர் பார்வதி நகர் வரை இயக்கப்பட்ட தடம் எண்.44எல் மாநகரப் பேருந்து, வியாசர்பாடி பணிமனை நிர்வாகத்தால் நிறுத்தப்பட்டு விட்டது. அதனால், எங்கள் பகுதியில் வசிக்கும் முதியோர், தாய்மார்கள், கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் ஷேர் ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பார்வதி நகருக்கு வரும் தடம் எண்.44 எல் மாநகரப் பேருந்தை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஆர்.கமலா ரவிசங்கர், கொடுங்கையூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT