ஆராய்ச்சிமணி

தெரு நாய்கள் தொல்லை..!

DIN

கீழ்கட்டளைக்கு உள்பட்ட நந்தி நகர், துரைராஜ் நகர், ராஜேந்திரா நகர், அருள்முருகன் நகர் ஆகிய பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வாகனங்களில் செல்வோரையும் குழந்தைகளையும் நாய்கள் துரத்துவதால் தெருக்களில் நடந்து செல்லவும் வாகனங்களில் பயணிக்கவோ முடியாத நிலை உள்ளது. பல்லவபுரம் நகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.இரமேஷ், கீழ்கட்டளை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT