சென்னையிருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் பெரும்பாலான ரயில் நிலையங்களில் நடைமேடைகள் தாழ்வாக உள்ளன. அத்திப்பட்டு, மீஞ்சூர் மற்றும் அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களில் நடைமேடை தாழ்வாக உள்ளது. குறிப்பாக அத்திப்பட்டு ரயில் நிலையத்திற்கு எதிரிலேயே ஒரு அடி அளவில் தாழ்வாக உள்ளதால் வயதானவர்கள் ஏற, இறங்க மிகவும் சிரமப்படுகின்றனர். தென்னக ரயில்வே நடைமேடையை உயர்த்த ஆவன செய்ய வேண்டுகிறேன்.
சி.வில்வநாதன், நேதாஜிநகர்.