ஆராய்ச்சிமணி

கூடுதல் பேருந்துகள் இயக்கவேண்டும்!

DIN

தடம் எண் 45ஏ பேருந்து , சைதாப்பேட்டை வழியாக  நந்தனம், எஸ்.ஐ.ஈ.டி, ஆழ்வார்பேட்டை வழியாக அண்ணா சதுக்கம் வரை செல்லும் பேருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து என்ற அளவில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் நீண்ட காலமாக இயக்கப்படுகிறது. நாள்தோறும் பயணிகள் நலன்கருதி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுகிறோம்.
-இரா. எத்திராஜன், சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT