ஆராய்ச்சிமணி

மழைநீர் வடிகால் அமைக்கப்படுமா?

DIN

சென்னை பெருமாநகராட்சி 7-ஆவது மண்டலம், 90-ஆவது வட்டத்தில் அமைந்துள்ள வெல்கம் காலனி முதல் தெருவில் மழைநீர் கால்வாய் பணி தொடரவில்லை.  இதுகுறித்த புகாரை பெருமாநகராட்சி புகார் பிரிவு எண்-1913-ல் பதிவு செய்யப்பட்டு குறுந்தகவல் எண் 356பிகே எனது கைபேசியில் வந்துள்ளது. 
இதுநாள் வரை மழைநீர் வடிகால் வாரிய பணியை பராமரிக்கும் அதிகாரி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நித்திலா செல்வராஜ், பாடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

திருவள்ளூர்அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT