ஆராய்ச்சிமணி

பெயர்பலகையைச் சீரமைக்க வேண்டும்

DIN

சென்னை அடையாறு வண்ணான்துறை டி.எம்.மேஸ்திரி தெருவிலுள்ள பெயர் பலகை,  திருவான்மியூர் சிவகாமிபுரம் 2-ஆவது குறுக்குத் தெருவிலுள்ள பெயர் பலகைகள் சேதமடைந்தும், கிழிந்தும் உள்ளதால் பொதுமக்கள், வயதானவர்கள் விலாசம் தெரியாமல் அவதிப்படுகின்றனர். இதை சீரமைத்துக் கொடுத்தால் எல்லோருக்கும் வசதியாக இருக்கும். 
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT