அனைத்து நூலகங்களிலும் வைஃபை இணைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும். போட்டித் தேர்வில் வெற்றி பெற தங்களை ஆயத்தப்படுத்தி கொள்பவர்களுக்கு பயன்படும் வகையில், அரசு சார்பில் செயல்படும் அனைத்து மாவட்ட மைய கிளை நூலகங்களிலும் வைஃபை இணைப்பு ஏற்படுத்தி கொடுத்து மாணவர்களின் அறிவுசார் தேடலுக்கு உதவ, கல்வித்துறை மற்றும் நூலகத்துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
- மல்லிகா திருமால், ஆர்.ஏ.புரம்.