ஆராய்ச்சிமணி

தீராத கொசுத் தொல்லை!

DIN

சைதாப்பேட்டை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் அதிகளவில் கொசுக்கள் தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் குப்பைகள் தேங்காமலும், கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி நீர் வழித்தடம் தடைபடாமல் ஓடவும் செய்வதுடன், கொசு மருந்தை தெளிக்க வேண்டும்.

- இரா.எத்திராஜன், மேற்கு சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT