ஆராய்ச்சிமணி

சாலை சந்திப்பில் வேகத்தடை!

DIN

சென்னை நங்கநல்லூர் முதலாவது பிரதான சாலை, எந்நேரமும் வாகனங்கள் பயணிக்கும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இதிலிருந்து பக்கவாட்டில் பிரியும் 24-ஆவது தெருவும் எந்நேரமும் நெரிசல் மிகுந்ததாகக் காணப்படுகிறது. இதனால், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, இந்த இரண்டு சாலைகளும் சந்திக்கும் இடத்தில் வேகத்தடை அமைத்து, "அதிக வேகம் ஆபத்து' என்ற விளம்பரப் பலகையையும் வைத்தால், விபத்துகள் குறையும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.வி.கிருஷ்ணசாமி, நங்கநல்லூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT