ஆராய்ச்சிமணி

ஆபத்தான மின் கம்பம்

DIN

மடிப்பாக்கம் பிரதான சாலையில் புவனேஸ்வரி குறுக்குத் தெருவிற்கு திரும்பும் முனையில் பயன்பாட்டில் இல்லாத மின் கம்பத்தின் மீது லாரி மோதியதால், மின் கம்பம் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. மின் கம்பிகள் தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த மின் கம்பம் எந்த நேரத்திலும் சாய்ந்து, விபத்து ஏற்படும் சூழல் உள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, பழுதடைந்த மின் கம்பத்தை அகற்ற மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 எம்.எஸ். இப்ராகிம், மடிப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT