ஆராய்ச்சிமணி

மாணவர்களுக்கு தனி பேருந்து

DIN

சென்னையில் காலை நேரத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் என பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் உள்பட பலர் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு வருகின்றனர். சமீபத்தில் மந்தவெளி ராமகிருஷ்ண மடம் சாலையில் பேருந்திலிருந்து ஒரு பள்ளி மாணவன் தவறி விழுந்த நிகழ்வும் நடந்தேறியது. ஆகவே, காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மாணவர்களுக்கென்று தனிப் பேருந்துகளை விட மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 தி.நவநீதக்கண்ணன், ஆர்.ஏ.புரம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT