ஆராய்ச்சிமணி

பள்ளி எதிரே வழி

DIN

சென்னை திருமங்கலம் வி5 காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளி சாலையில் ஒரு பிரபலமான தனியார் பள்ளி உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலுகின்றனர். இப் பள்ளிக்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து, ஏராளமான பெற்றோர், தங்கள் குழந்தைகளை வாகனங்களில் காலை, மாலை நேரங்களில் அழைத்துச் செல்கின்றனர். கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்களால், திருமங்கலம் சென்று  மூன்று கி.மீ. தூரம் பயணித்த பிறகே பள்ளியை அடைய முடிகிறது. எனவே, பள்ளி சாலைக்கு எதிரே வழியை ஏற்படுத்தி, பெற்றோர்கள் வந்து செல்லும் வகையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நித்திலா செல்வராஜ், பாடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT