ஆராய்ச்சிமணி

வீட்டு இலக்கங்களில் குளறுபடி

DIN

சென்னையின் பல இடங்களில் தெருப் பெயர்களும், வீட்டு இலக்கங்களும் குழப்பமாகவே காணப்படுகின்றன. இதனால் வீடு தேடி வருபவர்களும், தபால்காரர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே, பழைய எண்கள், புதிய எண்கள் என்று குழப்பாமல் வரிசையாக வீட்டு இலக்கங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, தெருவோரங்களில் பெயர்ப் பலகைகளும், திசைகாட்டிகளும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் வீடு தேடி அலையும் குளறுபடிகளைத் தவிர்க்க முடியும்.

பி.கே.ஈஸ்வரன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT