ஆராய்ச்சிமணி

அஞ்சல் துறை கவனிக்குமா?

DIN

சென்னை-1, தாதாமுத்தியப்பன் தெரு, ஆச்சாரப்பன் தெரு சந்திப்பில் உள்ள பெருநகர மாநகராட்சி கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டி பல மாதங்களாக பராமரிப்பின்றியும், பழுதடைந்தும் உள்ளது. மேலும், அந்தப் பெட்டியில் தபால் எடுக்கும் நேரம் எதுவும் காணப்படவில்லை. அதை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சரிசெய்து வைக்க அஞ்சல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ஆர்.இரவீந்திரன், சென்னை-1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT