ஆராய்ச்சிமணி

குடிநீர் வாரியம் கவனிக்குமா?

DIN

திருவொற்றியூர் தேரடியிலிருந்து மார்க்கெட் வரையும் அதுபோல் ஏகவல்லியம்மன் கோயில் தெருவிலும் உள்ள குடிநீர் இணைப்புப் பெற்ற வீடுகளில் கடந்த பதினைந்து நாட்களுக்கு மேல் குடிநீர் வருவதில்லை. பணியாளர்களிடம் கேட்டால் சரியான பதில் கிடைக்கவில்லை. இதுகுறித்து பகுதி பொறியாளரிடம் புகார் அளித்த பிறகும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.  குடிநீர் வசதி பெற்ற வீட்டுக் குழாய்களில் குடிநீர் கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்.சண்முகம், திருவொற்றியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT