ஆராய்ச்சிமணி

பேருந்து நிறுத்தம் வேண்டும்

DIN

ஸ்டான்லி மருத்துவமனையை ஒட்டியுள்ள ஏழு கிணறு அருகே நீண்ட காலமாக இருந்த பேருந்து நிறுத்தம் பாலம் பழுது பார்ப்புக் காரணமாக சிறிது தொலைவுக்கு மாற்றப்பட்டது. பாலம் பணி முடிந்து பல மாதங்கள் கடந்தும் பேருந்து நிறுத்தம் முந்தைய இடத்துக்கு மாற்றப்படாததால் முதியவர்கள், நோயாளிகள் கர்ப்பிணிகள், பள்ளி செல்வோர் அனைவரும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, மீண்டும் முந்தைய இடத்துக்கே பேருந்து நிறுத்தத்தை உடனடியாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வி.டி.ராமகிருஷ்ணன், ஏழுகிணறு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT