ஆராய்ச்சிமணி

போக்குவரத்து அலுவலர்கள் கவனிப்பார்களா?

DIN

இலவச பஸ் பாஸ் பெறும் மூத்த குடிமக்கள் டிக்கெட் பெறுவதற்கு பல மணி நேரம் வரிசையில் நின்று சிரமப்பட வேண்டி உள்ளது. டிக்கெட் தரும் பணியை ஒரு அலுவலர் மட்டுமே செய்து வருகிறார். டிக்கெட் பெற நேரில் வரும் முதியோர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் நின்று சோர்வடைவதைத் தவிர்த்திட அமர்வதற்கு இருக்கை ஏற்பாடு செய்ய வேண்டும்.

எஸ்.கோவிந்தசாமி, தியாகராயநகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT