ஆராய்ச்சிமணி

எரியாத உயர்கோபுர மின்விளக்கு

DIN

மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரில் மேம்பாலத்திற்கு ஒளிதரும் வகையில் அநதப் பகுதியில் அமைக்கப்பட்ட 6 உயர் கோபுரமின் விளக்குகள் கடந்த சில ஆண்டுகளாக எரிவதில்லை. 
இதனால் அந்தப் பகுதி இருண்டு காணப்படுவதால் விபத்துகள் நடைபெறுகின்றன. 
விபத்தைத் தவிர்க்க தேசிய நெடுஞ்சாலை துறையும், விமான நிலைய ஆணையமும் தக்க நடவடிக்கை எடுத்து எரியாத உயர்கோபுர மின்விளக்கை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.சிவநேசன்,பல்லாவரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT