ஆராய்ச்சிமணி

விபத்துகள் தவிர்க்கப்படுமா?

DIN

சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி. எதிரே உள்ள காயிதே மில்லத் பேருந்து நிறுத்தத்தில் நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி,  இறக்குகின்றனர். ஏனைய வாகன ஓட்டிகள் சீராக வாகனத்தை இயக்க இயலவில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சாலை ஓரத்தில் பேருந்துகளை  நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஷீஜா, குயப்பேட்டை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT