ஆராய்ச்சிமணி

எரியாத விளக்குகள்...

DIN

வானகரம்- அம்பத்தூர் சாலையும் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் இணையும் இடத்தில் உள்ள கூவம் மேம்பாலத்தில் தெருவிளக்குகள் இல்லை. முக்கிய;ஈ சந்திப்பான இந்த இடத்தில் வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர். விபத்துகள் நேரிடும் அபாயம் உள்ளது ஆகவே தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்.

பி.பி.ஜெயகுமார், வானகரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT