ஆராய்ச்சிமணி

பேருந்து நீட்டிக்கப்படுமா?

DIN

பூந்தமல்லி - பபிராம் இடையே இயக்கப்படும் 54 சி பேருந்து பாரிவாக்கம், கோலப்பஞ்சேரி, சித்துக்காடு, வயலாநல்லூர், அமுதூர்மேடு, தண்டுரை வழியாகச் செல்கின்றன.
இந்தப் பகுதிகளை சேர்ந்தோர் பட்டாபிராம், இந்து கல்லூரி, சேக்காடு, கவரப்பாளையம், காந்தி நகர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல நேரடி பேருந்து வசதியில்லை. ஆகவே, 54 சி பேருந்தை ஆவடி வரை நீட்டிக்க வேண்டும்.

ஏ.கிருஷ்ணமூர்த்தி, அண்ணாநகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT