பூந்தமல்லி - பபிராம் இடையே இயக்கப்படும் 54 சி பேருந்து பாரிவாக்கம், கோலப்பஞ்சேரி, சித்துக்காடு, வயலாநல்லூர், அமுதூர்மேடு, தண்டுரை வழியாகச் செல்கின்றன.
இந்தப் பகுதிகளை சேர்ந்தோர் பட்டாபிராம், இந்து கல்லூரி, சேக்காடு, கவரப்பாளையம், காந்தி நகர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல நேரடி பேருந்து வசதியில்லை. ஆகவே, 54 சி பேருந்தை ஆவடி வரை நீட்டிக்க வேண்டும்.
ஏ.கிருஷ்ணமூர்த்தி, அண்ணாநகர்.