ஆராய்ச்சிமணி

பேருந்து வசதி வேண்டும் !

DIN

ஆவடியில் இருந்து ராமச்சந்திரா மருத்துவமனை, போரூர் ராமாபுரம், நந்தம்பாக்கம், பட்டு ரோடு செல்ல நேரடி பேருந்து வசதி இல்லை. ஆவடியில் இருந்து போரூர், கிண்டி வழியாக சைதாப்பேட்டை வரை இயக்கப்படும் 65 ஏ பேருந்து காலை, மாலை நேரங்களில் இருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது. ஆவடியில் இருந்து 249 திருவான்மியூர், 254 ஏ தியாகராய நகர் புதிய வழித்தடம் தொடங்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாகும்.
-ஆர்.சிவகுருநாதன், அண்ணனூர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT