ஆராய்ச்சிமணி

சுகாதாரத்துறை நடவடிக்கை தேவை

DIN

சென்னை பெருமாநகராட்சி 99-ஆவது வட்டம் வி 5 காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையில் சுகாதாரமில்லாத நிலையில் பல உணவகங்கள், நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உண்ணுவோர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இது தொடர்பாகப் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT