ஆராய்ச்சிமணி

நூலகம் செயல்படுமா?

DIN

சென்னை பிடாரியம்மன் கோயில் தெருவில் கிளை நூலகம் காலை 9 .30க்கு திறக்கப்பட்டு 10.30 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. மாலையில் நூலகம் திறக்கப்படுவதே இல்லை. 
நூலக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. 
நூலகம் முறையாக காலை,  மாலை மற்றும் விடுமுறை நாள்களிலும் செயல்பட நூலகத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சா.சிவகுருநாதன்,  சென்னை 1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT