ஆராய்ச்சிமணி

மழை நீர் வடிகால் தூர்வாரப்படுமா?

DIN

சென்னை மாநகராட்சி மண்டலம் 4 வட்டம் 46-க்கு உட்பட்ட வியாசர்பாடி சத்தியமூர்த்தி பிரதான சாலையின் இருபக்கங்களிலும் உள்ள மழை நீர் வடிகால் கால்வாய் முழுவதும் குப்பை கூளங்கள், மண்ணால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் துர்நாற்றம் வீசுகிறது, கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது.  இதைச் சரிசெய்து தருமாறு மாநகராட்சிக்குப் புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை. ஆகவே தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
பி.இடும்பன், வியாசர்பாடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT