ஆராய்ச்சிமணி

வழிகாட்டி பலகை தேவை

DIN

சென்னை அடையாறு இந்திரா நகரில் ரயில் நிலையம் செல்வதற்கு போதுமான வழிகாட்டி பலகைகள் இல்லாததால் எப்படி செல்வது என்று தெரியாமல் பொதுமக்கள், வயதானவர்கள் சிரமப்படுகின்றனர். அதனால் அடையாறு பணிமனை சிக்னல் அருகிலும், இந்திரா நகர் சிக்னல் அருகிலும் ரயில்நிலையம் செல்லும் தெருவிலும் வழிகாட்டி பலகைகள் வைக்க வேண்டும்.
 ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT