ஆராய்ச்சிமணி

திருவொற்றியூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

DIN

திருவொற்றியூரில்  இருந்து கே.கே.நகர்,  அம்பத்தூர்,  அண்ணா நகர்,  மாம்பலம், திருவல்லிக்கேணி  போன்ற ஊர்களுக்கு  நேரடி பேருந்துகள் இரண்டு மட்டுமே இயக்கப்படுகின்றன.  இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், பயணிகள் மிகுந்த அவதிப்படுகின்றனர். எனவே கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.   
-பி.கே. ஈஸ்வரன், திருவொற்றியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT