ஆராய்ச்சிமணி

போக்குவரத்து நெரிசல் தீருமா?

DIN

மடிப்பாக்கம் - மேடவாக்கம் சீரமைப்புப் பணிக்காக ஆங்காங்கே பொதுப்பணித் துறை சார்பில் நெடுஞ்சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. எடுத்த வேலையை முடிப்பதற்கு நீண்ட நாள் ஆவதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இப்பிரச்னையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

- எம்.எஸ்.இப்ராஹிம், மேடவாக்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT