ஆராய்ச்சிமணி

ரயில்வே நிர்வாகம் கவனிக்குமா?

DIN

புறநகர் மின்சார ரயில்களில், வண்டி சேருமிடம் மற்றும் அடுத்த ரயில் நிலையம் பற்றிய அறிவிப்பு மின்னணு பலகைகள் மூலம் ஒலிபரப்பப்பட்டு வந்தது. தற்பொழுது நிறுத்தப்பட்டு இனிய பயணத்துக்கு வாழ்த்துகள் என்று மட்டும் ஒளிபரப்பப்படுகிறது. பயணிகள் நலன் கருதி மீண்டும் அடுத்த ரயில் நிலையம் பற்றிய அறிவிப்பை ஒலிபரப்ப ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.கனகவேல், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT