ஆராய்ச்சிமணி

ரயில்வே நிர்வாகம் கவனிக்குமா?

DIN

சென்னை ரயில் நிலையங்களில் பயணிகளின் நலன்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள்,  இரவு நேரங்களில்  சமூக விரோதிகளால் மிகவும் அசுத்தம் செய்யப்படுகிறது. காலை நேரங்களில்,  முதியவர்கள் மற்றும் பெண்கள் இருக்கைகளில் அமரமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. ரயில்வே நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இரா.எத்திராஜன், 
மேற்கு சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாகூர் மீது பேச்சுக்கு சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்தில் புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT