ஆராய்ச்சிமணி

சாலையை செப்பனிட வேண்டும்

DIN


ஆவடி பெருநகராட்சி சின்னம்மன் கோயிலில் இருந்து கிழக்கு நோக்கி அம்பத்தூர் டன்லப் வரை செல்லும் சாலை உள்ளது. இந்தச் சாலையில்   பல்வேறு பள்ளிகளும், கல்லூரியும் இருக்கின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சாலை மிகவும் சிதிலமடைந்து கருஞ்ஜல்லிகள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, சிதிலமடைந்த இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்,.

- எஸ்.பழனி, ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT