ஆராய்ச்சிமணி

தெருநாய்களின் தொல்லை!

DIN

சென்னை முகப்பேர் மேற்கு, மோகன்ராம் நகரில் நாய்த் தொல்லை அதிகமாக உள்ளது. இப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், சிறுவர்களும் வெறிநாய்த் தொல்லையால் அவதிப்படுகின்றனர். 
மேலும், இந்த நாய்கள் துரத்துவதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் விபத்துக்கு ஆளாகின்றனர்.  இப்பிரச்னையில் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.மோகன், முகப்பேர் மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT