சென்னை அடையாறு டிப்போ சிக்னல் அருகிலுள்ள கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையின் பெயர்ப் பலகை இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதேபோன்று, சாஸ்திரி நகர் 10-ஆவது குறுக்கு தெருவில் பெயர்ப் பலகை பெயரே இல்லாமல் காணப்படுகிறது. இந்த இரண்டு இடங்களிலும் பெயர்ப் பலகை அமைத்துக் கொடுத்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.
-ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.