ஆராய்ச்சிமணி

தெருவிளக்குகள் எரியுமா?

DIN

சென்னை பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் ரயில் நிலைய மேம்பாலத்தில் இரவில் போதிய மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் நடந்து செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் 4-ஆவது நடைமேடையில் சென்னை கடற்கரை, சென்ட்ரலில் இருந்து வந்திறங்கும் பயணிகள் வெளியேறும்போது போதிய மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால் சுரங்க நடைபாதை கட்டுமானங்களில் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் போதிய விளக்குகளை அமைத்து பயணிகளுக்கு உதவ வேண்டும்.
 ஆ.ஜெயகிருஷ்ணன், சென்னை-82.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT