ஆராய்ச்சிமணி

தேவை கூடுதல் பேருந்து...

DIN

கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பழைய மகாபலிபுரம் சாலைக்குச் செல்லும் பொது மக்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் போதுமான பேருந்து வசதி இல்லாமல் ஷேர் ஆட்டோக்களில் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆகவே மாநகர போக்குவரத்து கழகம், இந்த வழித் தடத்தில் போதுமான பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும் அலுவலக நேரங்களில் நெரிசலைக் குறைக்க கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.
 துரைமுருகன், ஈஞ்சம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

SCROLL FOR NEXT