ஆராய்ச்சிமணி

ஒருவழிப்பாதையாக மாற்றப்படுமா?

DIN

நங்கநல்லூரில் இருந்து தாம்பரம், விமான நிலையம் உள்பட மாநகரின் பிற பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் முதல் பிரதான சாலையையே பயன்படுத்துகின்றனர். இதனால், பள்ளி செல்லும் குழந்தைகள், முதியோர் உள்ளிட்டோர் சாலையைக் கடக்க முடியாமல் திணறுகின்றனர். எனவே, முதல் பிரதான சாலையை ஒருவழிப்பாதையாக அறிவிக்க வேண்டும். மேலும், முதல் பிரதான சாலையில் இருந்து பக்கவாட்டில் பிரியும் 24-ஆவது தெருவுக்கு வேகத்தடை அமைப்பது அவசியமாகும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 டி.வி.கிருஷ்ணமாச்சாரி,
 நங்கநல்லூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT