ஆராய்ச்சிமணி

சீரமைப்புக்கு காத்திருக்கும் மேம்பாலம்

DIN

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள எம்.ஐ.டி. மேம்பாலம் சீர்கெட்டுள்ளது. இதை நெடுஞ்சாலைத் துறை சரிவர பராமரிக்காமல் போனதால் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குவதோடு, பல இடங்களில் விரிசல்களும் காணப்படுகின்றன. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சுவர்களும், இரும்பு வேலிகளும் சேதமடைந்துள்ளன. அப்பகுதி கழிப்பிடமாக மாறியுள்ளது. பாலம் சேதமடைவதற்கு முன்பு சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வி.சந்தானம்,
 குரோம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT