ஆராய்ச்சிமணி

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

DIN


பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-5, வட்டம் 60-க்கு உள்பட்ட பீச் கோர்டில் இருந்து தொடங்கி பிரகாசம் சாலை வரை உள்ள மூக்கர் நல்லமுத்து தெருவின் இருபுறமும் சாலையை ஆக்கிரமித்து குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இங்கு ஆக்கிரமிப்பை அகற்றுவதுடன் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.மாரியப்பன், புதுவண்ணாரப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT