ஆராய்ச்சிமணி

இரும்புக் கம்பிகளால் ஆபத்து

DIN


சென்னை மண்ணடி பகுதியில்  பெரும்பாலான கடைகளில் இருந்து இரும்புக் கம்பிகள், ராடுகள், தகடுகளை மீன்பாடி வண்டிகள் மூலம் கொண்டு செல்கின்றனர். இங்குள்ள குறுகிய சாலைகளில் இந்த மீன்பாடி வண்டிகள் செல்வதால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இரும்புக் கம்பிகளை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த போக்குவரத்துக் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.ஆறுமுகம்,  சென்னை-1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT