ஆராய்ச்சிமணி

பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்

DIN


ஆவடியில் இருந்து சேத்துப்பட்டு, காலேஜ் ரோடு, ராயப்பேட்டை வழியாக இயக்கப்பட்ட தடம் எண் 24சி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கல்லூரி மாணவர்கள் மற்றும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே 24சி பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.வெங்கடாஜலபதி, திருமுல்லைவாயில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT