சென்னை அடையாறு சாஸ்திரி நகரிலுள்ள பழைய பேருந்து நிறுத்தம் இடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் புதிய நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெயிலும், மழையிலும் அவதிப்படுகின்றனர். எனவே, புதிய நிழற்குடை அமைத்துக் கொடுத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
-ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.