ஆராய்ச்சிமணி

மேம்பாலம் அமைக்கப்படுமா?

DIN

சென்னை, பேசின் பிரிட்ஜ் வழியாகச் செல்லும் வாகனங்களால் ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் 159, 159ஏ, 159பி, 37ஜி, 59 ஆகிய பேருந்துகள் இப் பகுதி வழியாக புளியந்தோப்பு, பட்டாளம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்கின்றன. இதனால் வாகனங்கள் நகருவதற்கு ஒன்றரை மணிநேரமாகிறது. மேலும், அந்தச் சாலைகள் பழுதடைந்து காணப்படுகின்றன. எனவே, பழுதடைந்த சாலையைச் செப்பனிடவும், அந்த வழியில் மேம்பாலம் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 - பி.கே.ஈஸ்வரன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT