ஆராய்ச்சிமணி

கூடுதல் ரயில்கள் இயக்கப்படவேண்டும்

DIN

பொன்னேரியில் இருந்து கொருக்குப்பேட்டை வழியாக திருவள்ளூருக்கு மிகக் குறைந்த அளவிலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், திருவள்ளூர் செல்ல பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்துக்குச் சென்று வேறொரு ரயிலைப் பிடித்து பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் பணமும், நேரமும் விரயமாகிறது. எனவே, ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 -சி.உஷாராணி, பொன்னேரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT