ஆராய்ச்சிமணி

பறக்கும் ரயில் பாதை பணி தேக்கம்

DIN

வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டப் பணிகள் பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தற்போது புழுதிவாக்கம் வரை இருப்புப்பாதை போடப்பட்டுள்ள நிலையில், மீதியுள்ள தூரத்துக்கும் இருப்புப் பாதைகளை விரைந்து அமைத்தால், பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
 -சண்முக சுப்பிரமணியன்,
 பள்ளிக்கரணை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT