ஆராய்ச்சிமணி

மழைநீர் செல்ல முடியாத வடிகால்கள்

DIN


பெருநகர சென்னை மாநகராட்சி 107-ஆவது வார்டில் உள்ள சுப்பிராய கிராமணி தெரு, வெங்கடாஜலபதி தெரு ஆகியவற்றில் இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிதாக மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டன. ஆனால், அவற்றில் எந்த இடத்திலும் மழைநீர் சென்று சேரக்கூடிய  வசதியில்லை. இதனால், மழைக்காலங்களில் பழையபடி தெருக்களில் மழைநீர் தேங்கும் நிலையே நீடிக்கும். எனவே, இரண்டு வடிகால்களையும் சீரமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆர்.தியாகராஜன், ஷெனாய் நகர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

SCROLL FOR NEXT